Friday 6 February 2015

முடி உதிர்வதைத் தடுக்க

கரிசலாங்கண்ணி தலை முடியை கருமையாக்கும். முடி உதிர்வதைத் தடுக்கும்.
கரிசாலைச்சாறு    – 250 மி.கி.
கறிவேப்பிலை சாறு    – 100 மி.கி.
மருதோன்றிச் சாறு    – 10 மி.கி.
வெட்டி வேர்         – 10 கிராம்
கார்கோல்  அரிசி      – 10 கிராம்
கருஞ்சீரகம்        – 10 கிராம்
சீரகம்         – 5 கிராம்
செம்பருத்திப் பூ    – 10 கிராம் (உலராத)
இவற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வந்தால், உடல் சூடு குறையும். முடி கறுமையாகும். கூந்தல் நீண்டு வளரும்.
நன்றி-ஹெல்த் சாய்ஸ்

No comments:

Post a Comment