Wednesday 28 December 2011

ஒருத்தன் வழக்கம் போல நைட் தூங்கப்போனான், ‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட புகை மண்டலம், நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர் வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில இருந்து உனக்கு 10 வருஷத்துக்கு சாவே இல்ல என்ன வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட் பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம லோகம் போய் கோபமா நீதி கேட்டான்,”இப்டி மோசம் பண்ணிட்டியே ஏன் இப்டி செஞ்சே”

“ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்

No comments:

Post a Comment